May 25 , 2022
1169 days
445
- இந்தியக் கடற்படை மற்றும் வங்காளதேசக் கடற்படை ஆகியவற்றின் நான்காவது ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியானது (CORPAT) தொடங்கியது.
- இந்த ரோந்துப் பயிற்சியானது வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் தொடங்கியது.
- இரு நாடுகளும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளன.
- இதற்கு முன்னதாக இந்தியக் கடற்படை மற்றும் வங்காளதேசக் கடற்படைகளின் CORPAT ரோந்துப் பயிற்சியானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடத்தப் பட்டது.
Post Views:
445