TNPSC Thervupettagam

CPSE நிறுவனங்களுக்கான புதிய ரத்னா பிரிவுகள்

November 2 , 2025 3 days 36 0
  • இந்திய அரசானது, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களுக்காக (CPSEs) இரண்டு புதிய ரத்னா பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அமைச்சரவை செயலாளர் T. V. சோமநாதன் தலைமையிலான பத்து பேர் கொண்ட குழு இந்த வகைப்பாட்டை மதிப்பாய்வு செய்து வருகிறது.
  • பொது நிறுவனங்கள் துறை (DPE) மற்றும் நிதி ஆயோக் ஆகியவை இந்த மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளன.
  • இந்தப் புதிய பிரிவுகள் தற்போதுள்ள மகாரத்னா, நவரத்னா மற்றும் மினிரத்னா பிரிவுகளின் நிரப்பு அம்சம் ஆக இருக்கும்.
  • இந்த மதிப்பீட்டில் பெருநிறுவன நிர்வாகம், நிலையான வணிக நடைமுறைகள் மற்றும் உத்தி சார் முக்கியத்துவம் ஆகியவை அடங்கும்.
  • 2026-2027 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதி நிலை ஒதுக்கீட்டிற்கு முன்னதாக இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்