பித்தோரகார்கில் உள்ள டிஆர்டிஓவின் தேசிய உயிரி ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஹெர்பல் மருத்துவப் பிரிவின் தலைவரான ஹேமந்த் பாண்டே என்பவர் “லுகோஸ்கின்” என்ற ஒரு மூலிகை மருந்தை உருவாக்கியுள்ளார்.
இவருடைய கண்டுபிடிப்பிற்காக இவருக்கு புகழ்பெற்ற “அறிவியல் விருது” வழங்கப்பட்டது.
இந்த மூலிகை மருந்து தோலின் மீது வெள்ளைத் தழும்பு போன்ற ஒரு நிலையான லியுகோதெர்ம் என்பதற்குச் சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.
ஜுன் 25 ஆம் தேதி சர்வதேச முதுமை வெண்நோய் படல தினத்தைக் குறிக்கின்றது.