TNPSC Thervupettagam
March 9 , 2023 902 days 420 0
  • இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையிலான 15 நாட்கள் அளவிலான DUSTLIK எனப்படும் கூட்டு இராணுவப் பயிற்சியானது உத்தரகாண்டில் நிறைவடைந்தது.
  • இது உஸ்பெகிஸ்தான் உடனான நட்பைக் குறிக்கும் இரண்டாண்டிற்கு ஒரு முறை நடைபெறும் நான்காவது பயிற்சியாகும்.
  • முதலாவது கூட்டு இராணுவப் பயிற்சியானது 2019 ஆம் ஆண்டில் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது.
  • ஐக்கிய நாடுகளின் ஒரு உத்தரவின் கீழ், வழக்கத்திற்கு சற்று மாறான சூழ்நிலையில் பல்துறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இராணுவத் திறனை மேம்படுத்தச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்