TNPSC Thervupettagam
December 5 , 2025 14 hrs 0 min 5 0
  • கிராமப் பஞ்சாயத்துகளில் சொத்து மேலாண்மையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக கர்நாடகா அரசு மேம்படுத்தப்பட்ட e-Swathu 2.0 தளத்தை அறிமுகப்படுத்தியது.
  • இந்த முன்னெடுப்பு ஆனது, 95 லட்சம் கிராமப்புறச் சொத்துக்களை முறைப்படுத்தி 2,000 கோடி ரூபாய் வரை வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 11B கணக்குகள் வழங்கப் படுவதுடன், டிஜிட்டல் e-khata ஆவணங்கள் (படிவங்கள் 11A மற்றும் 11B) 15 நாட்களுக்குள் வழங்கப்படும்.
  • இந்தத் தளமானது சொத்துப் பதிவுகளை மையப்படுத்துவதோடு, வரி மதிப்பீடு, வசூல் மற்றும் தளவமைப்பு ஒப்புதல்களை நெறிப்படுத்துகிறது.
  • இதன் தொடக்கத்தின் போது 238 கிராமப் பஞ்சாயத்துகள் நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுச் சாதனைகளுக்காக காந்தி கிராம் விருதைப் பெற்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்