TNPSC Thervupettagam
May 19 , 2020 1921 days 875 0
  • இந்தியாவின் அவசரகால கணினி எதிர்வினை அணியானது (CERT - Computer Emergency Response of Team) “EventBot” என்று அழைக்கப்படும் ஒரு புதிய தீம்பொருளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 
  • CERT அமைப்பின்படி இந்தத் தீம்பொருள் ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள  கைபேசிப் பயன்பாட்டாளர்களிடமிருந்து சுயவிவர நிதியியல் தொடர்பான தகவல்களைத் திருடுகின்றது.
  • “EventBot” தீம்பொருளானது ட்ரோஜனைப் பரப்புகின்றது.
  • CERT ஆனது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்