TNPSC Thervupettagam

FIDE மகளிர் உலக சதுரங்க கோப்பை போட்டி 2025

August 1 , 2025 14 hrs 0 min 30 0
  • 19 வயதான திவ்யா தேஷ்முக் ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு FIDE மகளிர் உலகக் கோப்பை போட்டியில் வென்றுள்ளார்.
  • அவர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
  • அவர் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் ஆன 88வது மற்றும் நான்காவது பெண்மணி ஆவார்.
  • அது ஹம்பி, ஆர். வைஷாலி மற்றும் ஹரிகா துரோணவள்ளி ஆகியோருக்குப் பிறகாகும்.
  • இதன் இறுதிப் போட்டியானது இந்தியாவைச் சேர்ந்த K. ஹம்பி (ஆந்திரப் பிரதேசம்) மற்றும் திவ்யா (மகாராஷ்டிரா) ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்