TNPSC Thervupettagam
November 14 , 2021 1363 days 557 0
  • இவர் தனது 85 வயதில் காலமானார்.
  • இவர் தென் ஆப்பிரிக்காவின் கடைசி வெள்ளையினத் தலைவர் ஆவார்.
  • 1990 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என்று FW டி கிளர்க் தான் அறிவித்தார்.
  • 1993 ஆம் ஆண்டில் FW டி கிளர்க் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கு நோபல் பரிசானது வழங்கப்பட்டது.
  • இவர் வெள்ளையினச் சிறுபான்மையினர் ஆட்சிக் காலத்தில் இருந்த கடைசி அதிபர் ஆவார்.
  • கிளர்க்கின் அரசானது தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி முறையை ஒழித்து மக்களாட்சியை அறிமுகப்படுத்தியது.
  • இவரையடுத்து 1993 ஆம் ஆண்டில் நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்