TNPSC Thervupettagam

G20 அசாதாரண திறனுடைய தலைவர்கள் உச்சி மாநாடு

October 14 , 2021 1345 days 629 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
  • இது ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த நிகழ்வானது G20 அமைப்பின் இத்தாலி நாட்டுத் தலைமையின் கீழ் காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.
  • உலக நாட்டின் தலைவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மனிதநேயத் தேவைகள்  அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதார அணுகல் ஆகியவற்றைப் பூர்த்தி செய்தல் பற்றி விவாதிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்