பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
இது ஆப்கானிஸ்தானில் நிலவும் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது G20 அமைப்பின் இத்தாலி நாட்டுத் தலைமையின் கீழ் காணொலி வாயிலாக நடத்தப் பட்டது.
உலக நாட்டின் தலைவர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மனிதநேயத் தேவைகள் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதார அணுகல் ஆகியவற்றைப் பூர்த்தி செய்தல் பற்றி விவாதிப்பர்.