இந்தியா சமீபத்தில் G20 முக்கூட்டு அமைப்பில் இணைந்தது.
G20 முக்கூட்டு என்ற அமைப்பானது இந்தோனேசியா, இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை உள்ளடக்கியதாகும்.
அதாவது G20 முக்கூட்டு அமைப்பானது தற்போது இந்தோனேசிய நாட்டின் தலைமையிலும், இதற்கு முன்பு இத்தாலி நாட்டின் தலைமையிலும், அடுத்தாக இந்தியாவின் தலைமையிலும் இயங்க உள்ளது.
முக்கூட்டு என்றால் மூன்று நாடுகள் ஒன்றிணைந்துச் செயல்படுதல் என்று பொருள் ஆகும்.