TNPSC Thervupettagam

GAIL நிறுவனத்தின் புதிய தலைவர்

July 5 , 2022 1111 days 525 0
  • இந்தியன் எண்ணெய்க் கழக நிறுவனத்தின் சந்தீப் குமார் குப்தா, இந்தியாவின் மிகப் பெரிய எரிவாயுப் பயன்பாட்டு நிறுவனமான இந்திய வாயு ஆணையம் அல்லது GAIL என்ற நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ள மனோஜ் ஜெயினுக்குப் பதிலாக இவர் நியமிக்கப் படுவார்.
  • இந்தப் பரிந்துரையைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு சரிபார்க்கும்.
  • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் மத்தியப் புலனாய்வு வாரியம் போன்ற ஊழல் எதிர்ப்பு அமைப்புகள் தடையில்லாச் சான்றுகளை வழங்கியப் பிறகு இந்த நியமனம் மேற் கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்