TNPSC Thervupettagam
September 15 , 2021 1371 days 600 0
  • இந்தப் புதிய புவிக் கண்காணிப்புச் செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • இது வட சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்தில் இருந்து ஏவப்பட்டது.
  • இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை கண்காணிக்கவும் அதன் இயற்கை வளக் கண்காணிப்பை அதிகரிக்கவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்