சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) 81வது வருடாந்திரப் பொதுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்தியா இந்த நிகழ்வை முன்னதாக, 1958 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் நடத்தியது.
1919 ஆம் ஆண்டு உருவான சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்திற்கான மாற்று அமைப்பாக, IATA ஆனது 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கியூபாவின் ஹவானாவில் நிறுவப்பட்டது.
தற்போது இந்த அமைப்பு உலகளாவிய விமானப் போக்குவரத்தில் சுமார் 82% பங்கைக் கொண்டுள்ள 120+ நாடுகளைச் சேர்ந்த சுமார் 317க்கும் மேற்பட்ட உறுப்பினர் விமான நிறுவனங்களை ஆதரிக்கிறது.