"சர்வதேச மரபணுப் பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப மையத்தின்" (ICGEB) ஆளுநர்களின் வாரியக் கூட்டம் ஆனது புது டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உலகின் சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், இந்தியாவின் முதல் அரசு/பொது நிதியுதவி பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ICGEB ஆனது 'Bio-foundry' எனப்படுகின்ற ஒரு தானியக்க முறையிலான உயிரியல் நுட்பம் சார் உற்பத்தி அமைப்பு வெளியிடப்பட்டது.