லூதியானாவைச் சேர்ந்த ராயன்ஷ் குப்தா சீனாவின் ஜினிங்கில் நடைபெற்ற 18வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO 2025) போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றார்.
ராயன்ஷ், இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டு தேசியக் கொடியை ஏந்தி அணியை வழி நடத்தினார்.
இந்த உலகளாவியப் போட்டியில் இந்திய அணி 7 பதக்கங்களையும், 1 சிறப்பு விருதையும் வென்றது.
ராயன்ஷ், GYM (இளைஞர் மற்றும் ஊடகத்திற்கான புவி அறிவியல்) நிருபர் விருதையும் பெற்றார்.