2026–27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) சபைக்கு இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இலண்டனில் நடைபெற்ற IMO சட்டமன்றத்தின் 34வது அமர்வின் போது இந்தத் தேர்தல் நடைபெற்றது.
சர்வதேசக் கடல்சார் வர்த்தகத்தில் அதிக ஆர்வம் கொண்ட பத்து நாடுகளின் பிரிவில் இந்தியாவானது அதிகபட்சமாக 169 செல்லுபடியாகும் வாக்குகளில் 154 வாக்குகளைப் பெற்றது.