IPL – இரண்டு புதிய அணிகள்
October 28 , 2021
1314 days
534
- அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரீமியர் லீக் போட்டியில் பங்கேற்க உள்ள இரண்டு புதிய அணிகள் ஆகும்
- எனவே போட்டியில் பங்கேற்கும் மொத்த அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது.
- RP-சஞ்சீவ் கோயங்கா குழுமமானது (RP-Sanjiv Goenka Group) லக்னோ அணியின் உரிமையாளர் ஆகும்.
- CVC கேபிட்டல் பாட்னர்ஸ் (CVC Capital Partners) அகமதாபாத் அணியின் உரிமையாளர் ஆகும்.
- IPL போட்டியின் முதல் தொடரானது 2008 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
- IPL போட்டியின் 15வது தொடரில் 10 அணிகள் போட்டியிட உள்ளன.

Post Views:
534