TNPSC Thervupettagam
April 26 , 2024 9 days 206 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.
  • மல்ஹோத்ரா குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு இணங்க, காப்பீட்டுத் துறையை ஒழுங்குபடுத்துவதற்காகவும் முன்னேற்றிக் கொண்டு செல்வதற்காகவும் 1999 ஆம் ஆண்டில் ஒரு தன்னாட்சி அமைப்பாக IRDAI ஆனது அமைக்கப்பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதியன்று, இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அதிகாரப் பூர்வமாக நிறுவப்பட்டது.
  • IRDAI இந்தியாவின் காப்பீட்டுச் சூழலை வடிவமைப்பதிலும் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட செயல்பாட்டினை மேம்படுத்துவத்திலும் முன்னணியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்