ISKCON நிறுவனர் ஸ்ரீலா பக்தி வேதாந்த சுவாமி பிரபுபதாவின் 125வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதன் நினைவாக 125 ரூபாய் நாணயத்தினை வெளியிட்டார்.
1996 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரபுபதா பொதுவாக ஹரே கிருஷ்ண இயக்கம் என்றழைக்கப்படும் கிருஷ்ண நம்பிக்கைக்கான ஒரு சர்வதேச சமூக அமைப்பினை (ISKCON – International Society for Krishna Consciousness) நிறுவினார்.
இந்த ஆன்மிகத் தலைவர் செப்டம்பர் 01 அன்று கொல்கத்தாவில் அபே சரண் என்ற இயற்பெயரோடு பிறந்தார்.
பின்னர் அவர் புகழ்பெற்ற A.C. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபதா என அறியப் பட்டார்.