TNPSC Thervupettagam

ஜப்பான்-இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான வருடாந்திரப் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையேயான சந்திப்பு

September 5 , 2019 2122 days 623 0
  • இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையேயான வருடாந்திர சந்திப்பிற்காக ஜப்பானுக்குப் பயணம் செய்துள்ளார்.
  • இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஜப்பான்-இந்தியா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு முன்னதாக வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியவை அடங்கிய முதலாவது சந்திப்பை (2 + 2) நடத்துவதற்கான தங்களின் விருப்பத்தை அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்