ஜப்பான்-இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான வருடாந்திரப் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையேயான சந்திப்பு
September 5 , 2019 2122 days 623 0
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு அமைச்சகங்களுக்கிடையேயான வருடாந்திர சந்திப்பிற்காக ஜப்பானுக்குப் பயணம் செய்துள்ளார்.
இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஜப்பான்-இந்தியா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு முன்னதாக வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியவை அடங்கிய முதலாவது சந்திப்பை (2 + 2) நடத்துவதற்கான தங்களின் விருப்பத்தை அமைச்சர்கள் உறுதிப்படுத்தினர்.