TNPSC Thervupettagam
December 29 , 2025 2 days 55 0
  • வங்காள விரிகுடாவில் உள்ள அதன் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான INS அரிகாட்டில் இருந்து K-4 இடைநிலைத் தாக்குதல் வரம்பு கொண்ட உந்து விசை எறிகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.
  • இந்த எறிகணை சோதனையானது விசாகப் பட்டினம் கடற்கரையில் நடத்தப்பட்டது.
  • திட எரிபொருளால் இயக்கப்படுகின்ற K-4 எறிகணை, 3,500 கிமீ தாக்குதல் வரம்பைக் கொண்டுள்ளது என்பதோடு மேலும் இரண்டு டன் வரை எடையுள்ள அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • INS அரிகாட் என்பது இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் உந்து விசை எறிகணை தாங்கும் நீர்மூழ்கிக் கப்பல் (SSBN) ஆகும் என்பதோடு இது உத்தி சார் படைப் பிரிவினால் இயக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்