TNPSC Thervupettagam
December 6 , 2024 231 days 215 0
  • K-4 எறிகணையானது, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப் பட்டினத்தில் ஐஎன்எஸ் அரிகாத் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பரிசோதிக்கப் பட்டது.
  • நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் வகையிலான ஒரு உந்துவிசை எறிகணையின் (SLBM) சோதனையானது நீர்மூழ்கிக் கப்பலில் மேற்கொள்ளப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த எறிகணைச் சோதனையின் மூலம், நிலம், வான் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து அணு சக்தி சார்ந்த எறிகணையை ஏவக்கூடிய குறிப்பிட்ட சில நாடுகளின் ஒரு பகுதியாக இந்தியாவும் மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்