TNPSC Thervupettagam

K2 சிகரத்தில் ஏறிய இளம் வயது வீரர்

August 1 , 2021 1464 days 698 0
  • பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயதான மலையேறும் வீரர் ஓருவர் K2 சிகரத்தினை ஏறிய உலகின் இளம் வயது வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.
  • K2 சிகரமானது உலகின் இரண்டாவது உயரமான சிகரமாகும்.
  • லாகூரைச் சேர்ந்த செஹ்ரோஷ் காசிப் என்பவர் ஒரு குடுவையில் நிரப்பப் பட்ட ஆக்சிஜனின் உதவியோடு 8611 மீட்டர்  உயரம் கொண்ட அந்தச்  சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.
  • பாகிஸ்தான், நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் உலகின் 14 உயரிய சிகரங்கள் அமைந்துள்ளன, இவை 8000ers எனவும் அழைக்கப்படுகின்றன.
  • K2 மற்றும்  நங்க பர்வதம் உள்ளிட்ட ஐந்து 8000 மீட்டர் உயர சிகரங்கள் பாகிஸ்தானில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்