TNPSC Thervupettagam
August 28 , 2021 1453 days 568 0
  • 5வது இந்திய-கசகஸ்தான் கூட்டுப் பயிற்சி ஒத்திகையான “KAZIND-21” என்ற பயிற்சி 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 11 வரை நடத்தப் பட உள்ளது.
  • இராணுவ அரசு முறைமை நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த கூட்டுப் பயிற்சி ஒத்திகையானது நடத்தப் பட உள்ளது.
  • இது கசகஸ்தான் உடனான உத்திசார் உறவுகளை வலுப்படுத்த விழைகிறது.
  • கசகஸ்தானின் ஆயிஷா பிபி என்னுமிடத்தில் இப்பயிற்சியானது மேற்கொள்ளப் படும்.
  • பீகார் படைப் பிரிவின் பட்டாளத்தினர் இந்திய இராணுவம் சார்பாக இதில் பங்கேற்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்