சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது #MeToo (நானும் கூட) குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்காக 4 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
நீதித்துறை சார்ந்த மூத்த மற்றும் சட்ட உறுப்பினர்கள் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இருப்பர்.
பணியிடத்தில் பெண்களின் பாலியல் வல்லுறவு (தடுத்தல், தடை செய்தல் மற்றும் குறைகளைக் களைதல்) சட்டம், 2013-ன்படி இது அமைக்கப்படவிருக்கிறது.