TNPSC Thervupettagam
November 1 , 2021 1386 days 551 0
  • பாதுகாப்புத் துறை அமைச்சகமானது அமெரிக்காவுடன் இணைந்து 423 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • தனது P-81 கடல் கண்காணிப்பு விமானத்தில் நீர்மூழ்கிக்கு எதிரான செயல்திறனை இணைப்பதற்கு வேண்டி MK 54 ரக கடற்கணையை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் இதுவாகும்.
  • ரெய்தியோன் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பினால் இணைந்து உருவாக்கப் பட்ட MK 54 கடற்கணையானது ஆழமற்ற நீர்நிலைகளிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்