தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியானது (National Bank for Agriculture and Rural Development – NABARD) 1982 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று நடைமுறைக்கு வந்தது.
இது B. சிவராமன் குழுவின் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது.
இந்த ஆண்டு NABARD வங்கியின் 40வது நிறுவன தினமாகும்.