இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) புனேவில் உள்ள அதன் தேசிய நச்சுயிரியியல் கல்வி நிறுவனத்தில் (NIV) அதன் முதல் அதிஉயர் செயல்திறன் கொண்ட கணினி மையத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு NAKSHATRA என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது மேம்படுத்தப் பட்ட தரவுச் சேமிப்பைச் செயல்படுத்தி, மரபணு ஆராய்ச்சிக்கான பாதையினை மேம்படுத்துகிறது.
இது சிறந்த வைரஸ் மரபணு கண்காணிப்புத் திறன் மற்றும் எதிர்காலத்தில் தோன்ற உள்ள எந்தவொரு தொற்றுநோய்க்குமான தேசியத் தயார்நிலையை உறுதி செய்யும்.
பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்புத் திட்டத்தின் (PMABHIM) கீழ் இது உருவாக்கப்பட்டது.