இந்தியத் தேசிய பணவழங்கீட்டுக் கழகமானது அடையாள வழங்கீட்டு முறையை தொடங்கியுள்ளது.
நுகர்வோர்களின் பாதுகாப்பினை மேலும் மேம்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு தடையற்ற வணிக அனுபவத்தை வழங்குவதற்கும் வேண்டி இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த முறையானது Rupay அட்டைகளின் அடையாள வழங்கீட்டிற்கு உதவியாக இருக்கும்.