TNPSC Thervupettagam

NPCI அடையாள வழங்கீட்டு முறை

October 25 , 2021 1321 days 553 0
  • இந்தியத் தேசிய பணவழங்கீட்டுக் கழகமானது அடையாள வழங்கீட்டு முறையை தொடங்கியுள்ளது.
  • நுகர்வோர்களின் பாதுகாப்பினை மேலும் மேம்படுத்துவதற்கும் நுகர்வோருக்கு தடையற்ற வணிக அனுபவத்தை வழங்குவதற்கும் வேண்டி இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த முறையானது Rupay அட்டைகளின் அடையாள வழங்கீட்டிற்கு உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்