TNPSC Thervupettagam
July 6 , 2020 1855 days 736 0
  • பறக்க ஆரம்பிப்பதற்கும் தரையிறங்குவதற்கும் அனுமதி தேவைப்படாத (No Permission No Take off - NPNT) விதிமுறைகளுக்கு உட்பட்ட இந்தியாவின் முதல் ஆளில்லா விமானமானது வெற்றிகரமாகப் பொருத்தி முடிக்கப்பட்டுள்ளது.
  • மும்பையைச் சேர்ந்த க்விடிச் இன்னோவேஷன் லேப்ஸ் என்ற தனியார் நிறுவனமானது இதை அறிவித்துள்ளது.
  • கர்நாடகாவின் தும்கூருக்கு அருகிலுள்ள க்ரீன் பீல்ட் (பசுமை வெளி) பகுதியில் இந்தச் சோதனை மேற்கொள்ளப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்