மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர். டாக்டர். வீரேந்திர குமார் அவர்கள் ‘PM - DAKSH’ எனப்படும் ஒரு இணையதளம் மற்றும் கைபேசிச் செயலியை வெளியிட்டுள்ளார்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்டக் குழுக்களை திறன்மேம்பாட்டுத் திட்டங்களை அணுகச் செய்வதே இதன் நோக்கமாகும்.
PM – DAKSH என்பது பிரதான் மந்திரி தக்சதா அவுர் குஷால்டா சம்பன் ஹித்கிரஹி (Pradhan Mantri Dakshta Aur Kushalta Sampann Hitgrahi) யோஜனா என்பதாகும்.