புனித யாத்திரைப் புத்துயிராக்கம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை மேம்படுத்தச் செய்வதற்கான இயக்கம் (PRASHAD) என்ற திட்டத்தின் கீழ், நான்கு புனித யாத்திரை மையங்களை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
அந்த 4 புதிய மையங்கள்
மைசூருவில் உள்ள சாமுண்டேஸ்வரி கோவில்,
உடுப்பி மாவட்டத்தில் உள்ள குஞ்சரகிரியில் உள்ள ஸ்ரீ மத்வ வனம்,
பிதார் மாவட்டத்தில் உள்ள பாப்னாஷ் கோவில் மற்றும்
பெலகாவி மாவட்டத்தில் செளந்தட்டியில் உள்ள ஸ்ரீ ரேணுகா யெல்லம்மா கோவில்
ஹம்பி மற்றும் மைசூருவில் அமைந்துள்ள பாரம்பரியத் தளங்கள் ஏற்கனவே ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
PRASAD திட்டம் ஆனது சுற்றுலா அமைச்சகத்தினால் 2014-15 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
இத்திட்டத்தின் பெயர் ஆனது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் PRASAD என்பதில் இருந்து PRASHAD என மாற்றப்பட்டது.