TNPSC Thervupettagam
October 10 , 2020 1759 days 718 0
  • பிரதமர் அவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்த RAISE 2020 (2020 ஆம் ஆண்டின் சமூக மேம்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவின் பங்கு) என்ற ஒரு மிகப்பெரிய காணொலி முறையிலான மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  • இந்தக் காணொலி முறையிலான மாநாடானது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • இதற்கு முன்பு இளைஞர்களுக்கான செயற்கை நுண்ணறிவுப் பொறுப்பு என்ற ஒரு திட்டமானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்