S-400 டிரையம்ப் SA21 க்ரௌலர்
April 18 , 2021
1523 days
716
- வான்வழிப் பாதுகாப்பு அமைப்பான S-400 டிரையம்ப் SA21 க்ரௌலரை இந்தியாவிற்கு வழங்க ரஷ்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இது நீண்ட வரம்புடைய நிலப்பரப்பிலிருந்து வானில் உள்ள ஒரு இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையாகும்.
- இந்தப் பாதுகாப்பு அமைப்பை வாங்கிய முதல் நாடு சீனாவாகும்.
- சீனாவையடுத்து சவுதி அரேபியா, இந்தியா, துருக்கி மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் தற்போது இந்த அமைப்பை வாங்கியுள்ளன.
Post Views:
716