TNPSC Thervupettagam

S-400 டிரையம்ப் SA21 க்ரௌலர்

April 18 , 2021 1523 days 716 0
  • வான்வழிப் பாதுகாப்பு அமைப்பான S-400 டிரையம்ப் SA21 க்ரௌலரை இந்தியாவிற்கு வழங்க ரஷ்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது நீண்ட வரம்புடைய நிலப்பரப்பிலிருந்து வானில் உள்ள ஒரு இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணையாகும்.
  • இந்தப் பாதுகாப்பு அமைப்பை வாங்கிய முதல் நாடு சீனாவாகும்.
  • சீனாவையடுத்து சவுதி அரேபியா, இந்தியா, துருக்கி மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் தற்போது இந்த அமைப்பை வாங்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்