January 22 , 2022
1239 days
751
- இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியமானது இந்தச் செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இந்தப் புதிய செயலியானது, முதலீட்டாளர்களுக்கு பத்திரச் சந்தையைப் பற்றி ஒரு துல்லியமான அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சமீபத்தில் பத்திரச் சந்தைகளில் நுழைந்து தங்கள் கைபேசி மூலம் வர்த்தகத்தை மேற் கொள்ளும் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இந்தச் செயலி பெரிதும் உதவும்.
- இது தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கப் பெறுகிறது.
Post Views:
751