TNPSC Thervupettagam

Saa₹Thi கைபேசி செயலி

January 22 , 2022 1239 days 751 0
  • இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியமானது இந்தச் செயலியை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இந்தப் புதிய செயலியானது, முதலீட்டாளர்களுக்கு பத்திரச் சந்தையைப் பற்றி ஒரு துல்லியமான அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சமீபத்தில் பத்திரச் சந்தைகளில் நுழைந்து தங்கள் கைபேசி மூலம் வர்த்தகத்தை மேற் கொள்ளும் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இந்தச் செயலி  பெரிதும் உதவும்.
  • இது தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கப் பெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்