TNPSC Thervupettagam

SANJAY போர்க்களக் கண்காணிப்பு அமைப்பு

January 28 , 2025 108 days 154 0
  • மத்திய அரசானது, இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட உள்ள ‘SANJAY’ எனப்படும் ஒரு போர்க்களக் கண்காணிப்பு அமைப்பினை (BSS) கொடியசைத்து தொடங்கி வைத்தது.
  • SANJAY என்பது அனைத்து நிலவழி மற்றும் வான்வழி வகையான போர்க்கள உணர்விக் கருவிகளிலிருந்துப் பெறப்படும் உள்ளீடுகளை ஒருங்கிணைக்கும் ஒரு தானியங்கி அமைப்பாகும்.
  • இது அவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த என அவற்றைச் செயல்முறைப் படுத்தி, அதன் போலியாக்கத்தினைத் தடுத்து, ஒரு பாதுகாப்பான இராணுவத் தரவு வலையமைப்பு மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு வலையமைப்பு மூலம் போர்க் களத்தின் பொதுவான கண்காணிப்புத் தகவலை உருவாக்குவதற்காக என அவற்றை ஒருங்கிணைக்கிறது.
  • இது போர்க்கள வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தும் மற்றும் மையப்படுத்தப் பட்ட வலையமைப்பு செயல்பாட்டு அமைப்பு மூலம் எதிர்கால நுட்பத்திலான போர்க் களத்தினை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்