TNPSC Thervupettagam
September 30 , 2025 4 days 43 0
  • கன்னட எழுத்தாளரும் சரஸ்வதி சம்மன் விருது பெற்றவருமான S.L. பைரப்பா அவரது 94 வது வயதில் காலமானார்.
  • அவரது முதல் புதினமான பீமகாயா 1958 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • பெண்களின் பார்வையில் இராமாயணத்தை மீண்டும் எடுத்துரைத்த உத்தரகாண்டா (2017) எனும் அவரது கடைசி புதினத்துடன் அவர் 25 புதினங்களை எழுதியுள்ளார்.
  • மகாபாரதத்தின் மறுகதையான பர்வா (1979), வம்சவ்ரிக்சா (1965) மற்றும் க்ருஹ பங்கா (1970) ஆகிய அவரது புதினங்கள் கன்னட இலக்கியத்தின் மிக உன்னதமான படைப்புகளாகக் கருதப்படுகின்றன.
  • 2010 ஆம் ஆண்டில் தனது மந்த்ரா (2001) புதினத்திற்காக சரஸ்வதி சம்மான் விருதை வென்றார்.
  • அவருக்கு 2023 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்