TNPSC Thervupettagam
January 1 , 2022 1317 days 856 0
  • ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது உணவு மற்றும் வேளாண்மைக்கான ‘உலகின் நிலம் மற்றும் நீர் வளங்களின் நிலை – உடைபடும் நிலையில் இருக்கும் முறைமை குறித்த தொகுப்பு அறிக்கை (2021)’ என்ற ஒரு அறிக்கையினை வெளிட்டது.
  • இந்த அறிக்கையானது, 2050 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகை 10 பில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மக்கள்தொகைக்கு உணவளிப்பதில் புவியின் மண், நிலம் மற்றம் நீர்வளங்களின் மோசமான நிலையினையும் அது முன் வைக்கும் சவால்களையும் எடுத்துரைக்கிறது.
  • SOLAW 2021 என்ற அறிக்கையின் மையக் கருப்பொருள் ‘உடைபடும் நிலையில் உள்ள முறைமைகள்‘ (Systems at breaking point) என்பதாகும்.
  • தற்போதைய நிலை:
    • நிலம், மண் மற்றும் நீர் ஆகியவற்றின் மீது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகள் அதன் அதிகபட்ச வரம்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
    • தீவிர வேளாண்மையின் தற்போதைய வடிவங்கள் நிலையானதாக இல்லை.
    • வேளாண் முறைகள் ஓரவஞ்சனைப் படுத்தப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்