TNPSC Thervupettagam
September 22 , 2021 1419 days 690 0
  • காதி மற்றும் கிராமத் தொழில்துறை ஆணையமானது (KVIC - Khadi and Village Industries Commission) இந்தியாவின் செயல்திறனை வலுப்படுத்தும் திட்டம் (Strengthening the potential of India – SPIN) ஒன்றினைத் தொடங்கியுள்ளது.
  • இது நலிவடைந்த குயவர்களுக்கு அவர்களுக்கான உரிமையை வழங்கும் விதமாக SFURTI எனும் திட்டத்தின் கீழ் வாரணாசியில் ஒரு மட்பாண்டத் தொழில் பகுதியினை அமைத்துள்ளது.
  • SPIN திட்டமானது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குயவர்களைத் தன்னிறைவுப் பெறச்  செய்யும் ஒரு மானியமில்லாத திட்டமாகும்.
  • இதில் பதிவு செய்யப்பட்ட குயவர்கள் பிரதான் மந்திரி சிசு முத்ரா யோஜனாவின் கீழ் வங்கிகளிலிருந்து நேரடியாக கடன் பெற இது உதவுகிறது.
  • SPIN திட்டத்தின் கீழ், RBL வங்கியின் மூலமாக குயவர்களுக்கு நிதி உதவியையும் கைவினைக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதையும் KVIC வழங்கி வருகிறது.
  • இத்திட்டத்திற்கான செலவு என்பது அரசுக் கருவூலத்திலிருந்துப் பெறப்படாது.
  • இந்தக் கடனைச் சுலபத் தவணையின் மூலமாக குயவர்களேத்  தருப்பிச் செலுத்துவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்