December 24 , 2025
14 hrs 0 min
29
- சஷாஸ்திர சீமா பால் (SSB) படையானது இந்த ஆண்டு அதன் 16வது எழுச்சி தினத்தைக் கொண்டாடியது.
- SSB என்பது உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மத்திய ஆயுதக் காவல் படை ஆகும்.
- இது 1962 ஆம் ஆண்டு சீன-இந்தியப் போருக்குப் பிறகு 1963 ஆம் ஆண்டில் சிறப்புப் படை வாரியமாக நிறுவப்பட்டது.
- இது 2003 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதியன்று சஷாஸ்திர சீமா பால் என மறு பெயரிடப் பட்டது.
- 2001 ஆம் ஆண்டு முதல் இந்திய-நேபாள எல்லையையும், 2004 ஆம் ஆண்டு முதல் இந்தோ-பூடான் எல்லையையும் SSB பாதுகாத்து வருகிறது.

Post Views:
29