TNPSC Thervupettagam

SUPACE – உச்சநீதிமன்றம்

April 12 , 2021 1511 days 728 0
  • இந்திய உச்சநீதிமன்றம் “SUPACE”  எனப்படும் (Supreme Court Portal for Assistance in Courts Efficiency) நீதிமன்றங்கள் திறன்பட செயல்பட உதவுவதற்கான உச்சநீதிமன்ற இணையதளம்) செயற்கை நுண்ணறிவு (AI) தளம் ஒன்றினைத் தொடங்கியுள்ளது.
  • இத்தளத்தின் மூலம் வழக்குகள் பதிவு செய்யப்படும் நேரங்களில் பெறப்படும் அதிகளவிலான தரவுகளை கையாளுவதற்கான இயந்திர ரீதியிலான கற்றலை மேம்படுத்த உச்சநீதிமன்றம் எண்ணியுள்ளது.

செயற்கை நுண்ணறிவுக் குழு

  • நீதிபதி L. நாகேஷ்வர ராவ், உச்சநீதிமன்றத்தின் செயற்கை நுண்ணறிவுக் குழுவின் தலைவராவார்.
  • இந்தியத் தலைமை நீதிபதி (CJI) S.A. பாப்டே அவர்கள், செயற்கை நுண்ணறிவுக் குழுவின் முதல் தலைவராவார்.
  • S.A. பாப்டே 2019 ஆம் ஆண்டில் இந்தியத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்