இந்தியக் கடலோர காவல்படையானது (ICG), ஒடிசாவில் அதன் ஒலிவியா நடவடிக்கை என்பதின் கீழ், சுமார் 6.98 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆலிவ் ரெட்லி / சிற்றாமைகளை வெற்றிகரமாகப் பாதுகாத்துள்ளது.
LGBTQ உரிமை மீறல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், உலகளவில் LGBTQ உரிமைகள் பணிகளில் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும், மே 17 ஆம் தேதி அன்று சர்வதேச ஹோமோஃபோபியா, பைஃபோபியா மற்றும் டிரான்ஸ்ஃபோபியா ஆகியவற்றின் எதிர்ப்பு தினம் (IDAHOBIT) அனுசரிக்கப்படுகிறது.
நட்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பாகுபாடின்மை போன்ற பல தன்மைகளோடு விளையாட்டுப் போட்டிகளை நடத்த ஊக்குவிப்பதற்காக, 2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியன்று முதலாவது உலக அளவில் நியாயமான முறையிலான விளையாட்டுத் தினம் அனுசரிக்கப்பட்டது.