- அசாம் மாநில அரசானது, அசாமி மொழியில் தகவல்களை வழங்கக் கூடிய 'அங்கிதா' என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செய்தி வாசிப்பாளரை அறிமுகப் படுத்தியுள்ளது.
- பிராந்திய மொழியில் செயல்படும் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் இதுவாகும்.
Post Views:
89