இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது, ரூபாய் மதிப்பினை நன்கு நிலைப்படுத்துவதற்காக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு 2024-25 ஆம் நிதியாண்டில் சுமார் 398.71 பில்லியன் டாலர் மதிப்பிலான அந்நியச் செலாவணியை விற்பனை செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மத்திய வாரியமானது, 2024-25 ஆம் நிதியாண்டிற்கான உபரியாக 2.69 லட்சம் கோடி ரூபாயை அரசாங்கத்திற்குப் பரிமாற்றுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.