திருச்சிக்கு அருகிலுள்ள பச்சைமலை பகுதியைச் சேர்ந்தப் பழங்குடியின மாணவர் S. பரத், பொது சட்டக் கல்வி சேர்க்கைத் தேர்வில் (CLAT) தேர்ச்சி பெற்று திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்ற முதல் பழங்குடியின மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்தியாவின் முதல் மாறுநிலை வேகத்திலான நீரேற்றுச் சேமிப்பு ஆலை (PSP) ஆனது உத்தரகாண்டில் உள்ள டெஹ்ரியில் அதன் வணிக ரீதியான சில நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.