TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 6 , 2025 9 days 55 0
  • பணியின் போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த வனச் சரகர்களை நினைவு கூரும் வகையில் ஜூலை 31 ஆம் தேதியன்று உலக வனச்சரகர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
  • தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் (VOC) துறைமுகம், பசுமை ஹைட்ரஜனை வெற்றிகரமாக உற்பத்தி செய்து 1 மெகாவாட் மேற்கூரை மின் உற்பத்தித் திறனை அடைந்த முதல் இந்தியத் துறைமுகமாக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்