கஜகஸ்தானின் ஷிம்கென்ட்டில் நடைபெற்ற 16வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 10 மீட்டர் காற்றழுத்தப் பீச்சுக் குழல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாளறிவன் தங்கம் வென்றார்.
இராஜீவ் ரஞ்சனுக்குப் பதிலாக, நிதியியல் கொள்கைக் குழுவின் (MPC) அதிகாரப்பூர்வ உறுப்பினராக இந்திரனில் பட்டாச்சார்யாவை இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகரித்தது.
இந்திரனில் 2025 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதியன்று நிதியியல் கொள்கைத் துறையின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.