TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 12 , 2025 11 days 54 0
  • அருந்ததி ராய் 'Mother Mary Comes to Me' என்ற தனது சொந்த நினைவுக் குறிப்பை எழுதி ள்ளார்.
  • பீங்கான் கழிவுகளால் ஆன உலகின் முதல் பூங்காவான 'அனோகி துனியா' உத்தரப் பிரதேசத்தின் குர்ஜாவில் திறக்கப்பட உள்ளது.
  • வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் ரஹத் நடவடிக்கை என்ற திட்டத்தின் கீழ் இந்திய இராணுவம் பெரிய அளவிலான நிவாரணப் பணியை நடத்தியது என்ற நிலையில் இதில் மக்கள் வெளியேற்றம், மருத்துவ உதவி மற்றும் உள்கட்டமைப்பு மறுசீரமைப்பு ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்