TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 17 , 2025 2 days 24 0
  • அசாம் மாவட்டத்தின் கர்பி அங்லாங்  மாவட்டத்தில் உள்ள உம்சோவாய் கிராமத்தில் உள்ள திவா பழங்குடியினர், நல்ல ராபி பயிர் பருவத்திற்கான பண்டிகை பிரார்த்தனையாக 2025 ஆம் ஆண்டு லாங்குன் பண்டிகையை கொண்டாடினர்.
  • நவீன உத்தி சார் நடவடிக்கைகளில் ஆளில்லா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காக இந்திய இராணுவம் சியோம் பிரஹார் பயிற்சியினை அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தியது.
  • மாநிலத்தின் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துகின்ற மிசோரமின் முதல் ரயில் பாதையான பைராபி-சாய்ராங் அகலப்பாதை திட்டத்தினைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்