கோயம்புத்தூரில் உள்ள அவினாசி சாலை மேம்பாலத்திற்கு, இந்தியாவின் எடிசன் மற்றும் ஒரு புதுமைப் படைப்பாளர் என்று அழைக்கப்படும் G.D. நாயுடுவின் பெயரிடப் படும்.
இது இம்மாநிலத்தின் மிக நீளமான உயர்த்தப்பட்ட வழித்தடமாகும் என்பதோடு இது ஹைதராபாத்தில் உள்ள பி.வி. நரசிம்மராவ் விரைவுச் சாலைக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான வழித்தடமாகும்.
பிரான்சு நாட்டுப் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு தனது புதிய அமைச்சரவையை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜினாமா செய்தார்.